தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளால் குழப்பமடையும் மஹிந்த
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தாம் அல்ல, ஜனாதிபதி மற்றும் சட்ட சபையே தெரிவுசெய்வதுடன், தலைசிறந்த அதிகாரி ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என தான் நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் … Continue reading தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளால் குழப்பமடையும் மஹிந்த
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed